நூற்றாண்டு என்பதை எதனடிப்படையில் கணக்கிடுவது!

1. “நூற்றாண்டு”- நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உம்மத்தில் ஒரு மிக இன்றியமையாத இடத்தை பெறுகின்றது. முதலில் அன்னார் முன்னறிவித்த ஒரு ஹதீஸ்;

ஒவ்வொரு நூற்றாண்டின் தலைமையிலும் அல்லாஹ் ஒரு முஜத்தித்தை தோன்ற செய்து

லைலத்துல் கத்ர் : ஒரு முஜத்தித்தின்/கலீஃபத்துல்லாஹ்வின் வருகை!

முஸ்லிம்களின் மனதில் ஆன்மீக ரீதியாக ரமலான் ஒரு புனிதமிக்க மாதமாக ஆழமாக பதிந்துள்ளது. மேலும் இம்மாதத்தில் அந்த ஏகஇறைவனுக்காக நோன்பின் கடமையையும் ஆற்றுகின்றனர். இதே மாதத்தில் தான் பெருமானார்(ஸல்) அவர்களுக்கு இறைவசனம் இறங்கியது. மேலும் புனித

"இன்னி மஅக யா மஸ்ரூர்" என்ற இல்ஹாம் பற்றிய விளக்கம்!

முதலில் இந்த வஹீயை பற்றி பார்ப்போம். இந்த வஹீ ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்களுக்கு 1907 ம் ஆண்டு இறங்கிய தொடர்ச்சியான வஹீயில் மூன்றாவதாக இறங்கிய அரபு மொழிலனான வஹீயாகும்.

இதன் பொருள்: ”மகிழ்ச்சிக்குரியவரே

வாதம் செய்யாத வஹீயின் நிலை!

அவன் வானவர்களை "வணக்கத்திற்குரியவன் என்னைத் தவிர வேறு எவனும் இல்லை. எனவே எனக்கே அஞ்சுங்கள்" என எச்சரிப்பீராக என்ற வஹியுடன், அடியார்களுள் தான் விரும்பியோரிடம் தன் கட்டளை மூலம் இறக்குகிறான். (திருக்குர்ஆன் 16: 3 )

இந்த வசனத்திற்கு ஹஸ்ரத் முஸ்லிஹ்

கிலாஃபதுன் அலா மின் ஹாஜின் நுபுவ்வத் - விளக்கம்

"கிலாஃபத்ன் அலா மின் ஹாஜின் நுபுவ்வத்" என்று கூறி பெருமானார்(ஸல்) அவர்கள் அமைதி ஆகி விட்டார்கள்" என்பதற்கான உண்மை விளக்கம்:

இன்னும், இந்த முல்லாக்கள் கட்டவிழ்க்கும் மற்றுமொரு சுயவிளக்கம் என்னவென்றால்; இந்த நபிமொழிக்கு

உம்மதி நபி - விளக்கம்

ஹஸ்ரத் மஸீஹ்(அலை) அவர்கள் கூறுகின்றார்கள் :-

“இக்காலத்தில் நபி என்ற சொல்லினால் இறைவனின் கருத்து, ஒருவர் முழுமையான முறையில் இறைவனுடன் உரையாடும் சிறப்பைப் பெறுகிறார் என்பதும் அவர் மார்க்கத்தைப் புதுப்பிப்பதற்காக இறைவனால் நியமிக்கப்படுகிறார் என்பதுமாகும். அவர்

காத்தமுல் குலபா ஹஸ்ரத் மஸீஹ் அலை அவர்களின் அழகிய வழிகாட்டல்

ஹாத்தமுல் குலஃபா ஹஸ்ரத் மஸீஹ்(அலை)  அவர்களின் அழகிய வழிகாட்டல்

“ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட அதே மாதிரியான கஷ்டங்கள் நமது ஜமாஅத்திற்கும் ஏற்பட்டுள்ளன. புதிதான, முதன்முதலான கஷ்டம் என்னவென்றால், ஒருவர் இந்த ஜமாஅத்தில் சேரும்போது

வஹீ மற்றும் இல்ஹாம் - வேறுபாடு

இஸ்லாமிய அறிஞர்கள் வஹீ மற்றும் இல்ஹாம் ஆகியவற்றிற்கு இடையே உள்ள வேறுபாட்டை கண்டறிய முயற்சித்துள்ளனர். ஒரு நபிக்கு வரும் இறைச்செய்தியை வஹீ என்றும் நபிமார்கள் அல்லாத மற்றவர்களுக்கு வரும் இறைச்செய்தியை இல்ஹாம் என்றும், அவர்கள் வேறுபடுத்தி இதற்கு

மஸீஹ்(அலை) அவர்களின் போதனைகளை மறந்த அஹ்மதிகள்!

ஹஸ்ரத் மஸீஹ் மவூது (அலை) அவர்கள் கூறுகின்றார்கள்

சங்கங்களை நிறுவுவதும் பள்ளிக்கூடங்களை திறப்பதும் மார்க்கத்தை வளர்ப்பதற்கு போதுமானவை என்று சிலர் கூறுகிறார்கள். உண்மையில் மார்க்கம் என்னவென்றும் மனிதர்கள் எதற்காக

ஆன்மீக பிச்சைக்காரர்கள்!

ஹஸ்ரத் மஸீஹ் மவூது(அலை) கூறுகின்றார்கள்:-

இறைவனின் தூய உரையாடல் என்னும் அருளைப் பெற்றவர்கள் அவர்கள் மூலம் அசாதாரண நிகழ்ச்சிகள் நிகழ்கின்றன. அவர்களுடைய துஆக்கள் பெரும்பாலும் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. அவர்கள் செய்யும் துஆக்களுக்கு

பொய்யாக நபிவாதம் செய்பவர்கள் இறைவனால் பிடிக்கப்படுவார்கள்!

பொய்யாக இறைவஹீ வருவதாக 18 ஆண்டுகளுக்குமேல் நபிவாதம் செய்ய முடியுமா அஹ்மதி நண்பர்களே! 

மஸீஹ்(அலை) அவர்களின் கூற்றுக்களும் மிகத் தெளிவான திருக் குர்ஆன் அடிப்படையிலான வழிகாட்டுதல் இருந்தும், நீங்கள் ஏன்

மறைவானவற்றின் ஞானம் நபி, மற்றும் ரஸுல்மார்கள் மூலமே கிடைக்கும்!

நபி ரசூல் நம்மிடையே தோன்றாமல் மறைவானவற்றின் ஞானம் எவ்வாறு கிடைக்கும்?

ஹஸ்ரத் மஸீஹ் மவூது(அலை) அவர்கள் போதிக்கின்றார்கள்:-

எங்களை நேரான பாதையில்

காலத்தின் இமாமின் எச்சரிக்கை!

15வது நூற்றாண்டின் முஜத்தித், இறைத்தூதர் ஹஸ்ரத் முஹையூதீன் அல்-கலீஃபத்துல்லாஹ் முனீர் அஹ்மத் அஸீம்(அலை) அவர்கள் எச்சரிக்கின்றார்கள்

உங்கள் அனைவரையும் எச்சரிக்கின்றேன்! நீங்கள் பாதுகாப்பாக இல்லை! எந்த ஒரு நாடும் இதிலிருந்து காப்பாற்ற பட

இறைத் தூதரை எதிர்ப்பவர்கள் இறைவனை எதிர்ப்பவர்களாவர்!

அஹ்மதி மற்றும் முஸ்லிம் நண்பர்கள் புரிந்து கொள்ளுங்கள்!

"எவர் இறைவனால் அனுப்பப்பட்டவரை எதிர்க்கின்றாரோ அவர் அவரையல்ல. மாறாக, அவர் உண்மையில் இறைவனை எதிர்க்கின்றார். நினைவிற்கொள்ளுங்கள்! அல்லாஹ் தண்டனை வழங்குவதில் மெதுவாக செயல் பட்டாலும் எவர்கள்

கலீஃபதுல்லாஹ், கலீபத்துல் மஸீஹ் - வேறுபாடு


கலீஃபா என்று வார்த்தையை வைத்து மக்களை குழப்பும் அஹ்மதி மௌலவிகளே! கலீஃபா என்றால் யார்?

இருள் சூழும் போது நம்மிடையே தோன்றுபவர் கலீஃபதுல்லாஹ்வா அல்லது கலீஃபதுல் ரஸுலா?

ஈஸப்னு மரியத்திற்கும் (வாக்களிக்கபட்ட

சென்ற நூற்றாண்டில் தோன்றிய மஸீஹ்(அலை) அவர்களின் அழகிய போதனை!

நீங்கள் பெரியவர்களாயிருந்தால் சிறியவர்களிடம் அன்பைக் காட்டவேண்டுமே ஒழிய அவர்களை ஏளனம் செய்யக்கூடாது. நீங்கள் அறிவாளிகாக இருந்தால் அறிவீனர்களுக்கு அறிவூட்ட வேண்டுமே ஒழிய அவர்களை அவமதிக்க கூடாது. நீங்கள் பணம் படைத்தவர்களாக

அல்லாஹ்வின் கலீஃபா!

இறைவன் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு தவ்ராத் வேதத்தை கொடுத்து அவர்களைப் பின்பற்றி வருவதற்கு கலீபாக்களை ஏற்படுத்தினான். அவர்களின் உம்மத்தில் தாவூது அலைஹிஸ்ஸலாம், சுலைமான் அலைஹிஸ்ஸலாம், இல்யாஸ்

இறை வஹீ

09 மார்ச் 2020 அன்று ஹஸ்ரத் முஹையூதீன் அல் கலீஃபதுல்லாஹ் ஹஸ்ரத் முனீர் அஹ்மத் அஸீம்(அலை) அவர்களுக்கு இறங்கிய இறை வஹீ:-

பிஸ்மில்லாஹி ரஹ்மானிர் ரஹீம்

Wa maa kaana li-nafsin ‘antu’ mina ‘illaa bi-’Iz-nillaah: wa yaj-’alu-rijsa ‘alal-laziina laa ya’- qiluun.

இஸ்லாமிய கடமைகள் பற்றிய புரிதல் - தொடர் -1

ஒரு சகோதரர் இஸ்லாத்தின் கடமைகள் யாவை? என்ற கேள்வியை கேட்டிருந்தார்; அதற்கு சில சகோதர்கள் பதிலும் கொடுத்திருந்தார்கள். இந்த கேள்விக்கு இன்ஷாஅல்லாஹ், மஸீஹ்(அலை) அவர்களின் ஆன்மிக