கேள்வி இஸ்லாமிய கடமைகள் யாவை? பதில் தொடர் -5

தொடர்ச்சியாக மஸீஹ் (அலை) அவர்கள் நமக்கு இது தொடர்பாக போதிப்பதை பார்ப்போம்:-

சகோதரர்களே! நான் எந்த புதிய மார்க்கத்தையும் புதிய போதனையையும் கொண்டு வரவில்லை. இன்னும் சொல்வதென்றால் நான் உங்களிடம்

இஸ்லாமிய கடமைகள் - கேள்வி தொடர் - 2

நபிமார்களின் வருகை தொடர்பான இறைவசனம் 3:82 பற்றி மஸீஹ் மவூது (அலை) அவர்கள் கூறும்போது :-

நபிமார்கள் தத்தமது காலத்தில் மரணித்து விட்டனர். இந்தக் கட்டளை ஒவ்வொரு நபியின் சமுதாயத்துக்கும் கூறப்படுகின்றது அதாவது அத்தூதர்

கேள்வி: இஸ்லாமிய கடமைகள் யாவை தொடர் -3

மேலும் மஸீஹ்(அலை) அவர்கள் கூறுவதை பாருங்கள் சகோதர்களே!

நான் ஜின்களையும், மனிதர்களையும் என்னை வணங்குவதற்காகவே படைத்துள்ளேன். (திருகுரான் 51:57)

மனித வாழ்வின் உண்மையான நோக்கம் இறைவனை அறிந்து அவனை வணங்கி அவனுக்காகவே வாழ்வதாகும் தனது

ஆலிம்களே! அஹ்மதி மௌலவிகளே! உங்களிடம்தான் கூறுகின்றார்கள்!

ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது (அலை) அவர்கள் ஆலிம்களை நோக்கி கூறுகின்றார்கள்:

"நான் என்னை எதிர்க்கின்ற உலமாக்களிடமும் அவர்களைச் சார்ந்தவர்களிடமும் கூறுவேன், ஏசுவதும், தர குறைவாக பேசுவதும் நல்ல

ஹஸ்ரத் முனீர் அஹ்மத் அஸீம் (அலை) அவர்களுக்கு இறங்கிய வஹீ!

ஹஸ்ரத் முனீர் அஹ்மத் அஸீம் (அலை) அவர்களுக்கு இறங்கிய இறை வெளிப்பாடு

நாள் 08.02.2020 நேரம் மாலை 5:10

என்னுடன், எனது பக்கத்தில் இறுதிவரை பயணிக்கும் எனது உண்மையான அடியார்களே! நான் கூறுவதை கவனமாக

இறைவன் மீது உண்மையான அன்பு!

வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்கள் கூறுகிறார்கள்:-

நீங்கள் (ஒரே நேரத்தில்) இரண்டு பொருட்கள் மீது அன்பு கொள்ள முடியாது. உங்களால் (ஒரே நேரத்தில்) செல்வத்தின் மீது அன்பு கொள்வதும், இறைவன் மீதும் அன்பு கொள்வது என்பது

இறைத்தூதர்களுக்கெதிராக பிரிவினர்களின் போலியான ஒற்றுமை

இறைத்தூதர்களுக்கெதிராக பிரிவினர்களின் போலியான ஒற்றுமை:

ஒரு புதிய இறைத்தூதரின் வருகையானது, எதிரிகளிடையே போலியானதாெரு ஒற்றுமை நிலையை உருவாக்குகிறது. அவர்கள் சில காலத்திற்குத் தங்களிடையேயான சொந்த வேறுபாடுகளை மறந்து விட்டு, புதிதாக

கேள்வி: இஸ்லாமிய கடமைகள் யாவை பதில்: தொடர் 6 (இறுதி தொடர்)

மேலும் வாக்களிக்கபட்ட மஸீஹ் (அலை) நம்மை பார்த்து எச்சரிக்கின்றார்கள் :-

"சூரா பாத்திஹா வில்" இறைவன் எது குறித்து துஆ செய்யும்படி கற்ப்பித்துள்ளானோ அதையே அவன் உங்களிடமிருந்து எதிர்ப்பார்க்கிறான். அந்த துஆ "நீ எங்களுக்கு நேரான

கேள்வி :இஸ்லாமிய கடமைகள் யாவை? தொடர் -4

வாக்களிக்கபட்ட மஸீஹ் (அலை) கூறுகின்றார்கள் :-

ஆன்மீக நெருப்பால் நம்முடைய கீழ்த்தரமான வாழ்க்கையை தீட்டு கொளுத்தி விட்டு நம்முடைய பொய் தெய்வங்களை எரித்துப் பொசுக்கிவிட்டு (ஆன்மீக அர்த்தத்தில்), உண்மையானதும்

நபிமார்களின் ஜமாஅத் மற்றும் உலகியல்வாதிகளுக்கும் என்ன வித்தியாசம்?

ஹஸ்ரத் மஸீஹ் மவூது (அலை) அவர்கள் கூறுகின்றார்கள்:

சோதனைகள் இறைவனால் நியமிக்கப்பட்டவரின் ஜமாத்திற்கு நிச்சயம் வருகின்றன. சோதனை வராமல் எந்த மஃமூரும் (நியமிக்கப்பட்டவர்) வரவில்லை. ஹஸ்ரத் ஈஸா (அலை)

உண்மை இஸ்லாம் - Essence of Islam என்ற நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு பாகம் -1 பதிவு-192

பாடம்:தூய நபி முஹம்மத்(ஸல்) அவர்கள்.

நபி(ஸல்) அவர்களின் மேலான தகுதி


பூமியில் வாழும் மனித இனமே, மேற்கிலு, கிழக்கிலும் வாழும் மனித ஆன்மாக்களே, நான் மிக அழுத்தமாக இதனை

எல்லா காலங்களிலும் எல்லா நாடுகளிலும் இறைதூதர்கள் தோன்றியுள்ளார்கள்:

முனீர் அஹ்மது அஸீம் (அலை)
காலத்தின் இமாம் ஹஸ்ரத் முனீர் அஹ்மத் அஜிம் (அலை) அவர்களின் வழிகாட்டல்:

இறைவன் எல்லா காலங்களிலும் எல்லா நாடுகளிலும் தனது இறைதூதர்களை அனுப்பியுள்ளான். எவ்வாறு, சூரியன் ஒட்டு மொத்த உலகிற்கும் ஒளியை

இறைவனிடமிருந்து இல்ஹாமை (இறை அறிவிப்பைப்) பெறும் உண்மையான ஜமாஅத் ஸஹீஹ் அல் இஸ்லாம் ஜமாத் மட்டுமே!

ஹஸ்ரத் மஸீஹ் (அலை) அவர்கள் கூறுகிறார்கள்:-

“இறைவனிடமிருந்து இல்ஹாமை (இறை அறிவிப்பைப் பெற்றுக் கொள்ளும் பாக்கியத்தை, உண்மையான மார்க்கமாகிய இஸ்லாத்தில் - உம்மத்தே முஹம்மதிய்யாவில் நிலைத்து

எது மார்க்கத்தின் அருள்?

உண்மையில் இஸ்லாத்தின் வெற்றி மற்றும் அருள் என்பது கூட்டம் கூட்டமாக மக்கள் பையத் செய்வதோ அல்லது அனைத்து நாடுகளிலும் பள்ளி கட்டுவது மட்டுமா? அல்லது பல்வேறு நாடுகளின் பார்லிமென்டில் உரையாற்றுவதா!? எது மார்க்கத்தின் அருள்?