உம்மத்தின் நோய்கள் (பகுதி 3)

17 ஜூன் 2022 | 16 துல் கஃதா 1443 ஹி

உலகெங்கிலும் உள்ள தனது அனைத்து ஸஹாபாக்கள் (மற்றும் அனைத்து முஸ்லீம்களுக்கும்) ஸலாத்தினை தெரிவித்த பிறகு தஷ்ஹது, தவூத் மற்றும் சூரா அல் ஃபாத்திஹா ஓதியப் பிறகு ஹஸ்ரத் கலீஃபத்துல்லாஹ் (அய்தஹு) அவர்கள் "உம்மத்தின் நோய்கள் (பகுதி 3)" என்ற தலைப்பில் தனது ஜும்மா பேருரையை நிகழ்த்தினார்கள்.

காரணங்கள்

முதல் காரணம்:

பொதுவாக தப்லீக் பணி என்பது உலமாக்களுக்கான பொறுப்பு என்று நாம் நினைக்கிறோம். ஆனால், குர்ஆனில் உள்ள