Showing posts with label ஜூம்ஆ உரை. Show all posts
Showing posts with label ஜூம்ஆ உரை. Show all posts

(இஸ்லாம் அல்லாத நடத்தைகளைப் பின்பற்றிச் செல்லும்) அரபுகளின் குளிர்காலமும், அநீதிக்கு எதிரான கிளர்ச்சியும்


24 மே 2024~ 15 துல் கஃதா 1445ஹி

உலகெங்கிலும் உள்ள தனது அனைத்து ஸஹாபாக்கள் மற்றும்‌ அனைத்து முஸ்லீம்களுக்கும் இஸ்லாத்தின் அமைதிக்கான வாழ்த்தாகிய ஸலாத்தினைத் தெரிவித்த பிறகு, கலீபத்துல்லாஹ்(அய்) அவர்கள் தஷஹ்ஹுத், தவூஸ் மற்றும் சூரா அல்-ஃபாத்திஹா ஆகியவற்றை ஓதிய பிறகு, அரபு நாடுகளின் துயரமும், அநீதிக்கு எதிரான கிளர்ச்சியும் என்ற தலைப்பில் தனது குத்பாவை வழங்கினார்கள்.

தாவத்-ஏ-இலல்லாஹ்: முஸ்லிம்கள் & உண்மை

04 மார்ச் 2022 / 30 ரஜப் 1443 AH

உலகெங்கிலும் உள்ள தனது அனைத்து ஸஹாபாக்கள் (மற்றும் அனைத்து முஸ்லீம்களுக்கும்) ஸலாத்தினை தெரிவித்த பிறகு தஷ்ஹது, தவூத் மற்றும் ஸூரா அல் ஃபாத்திஹா ஓதியப் பிறகு ஹஸ்ரத் கலீஃபத்துல்லாஹ் (அய்தஹு) அவர்கள், தாவத்-இ-இலல்லாஹ்: முஸ்லிம்கள் & உண்மை என்ற தலைப்பில் தனது ஜும்ஆ பேருரை நிகழ்த்தினார்கள்.

திருக்குர்ஆன், குஃப்ரை மிகப்பெரிய பொய்யாகக் கருதினாலும் கூட, இஸ்லாத்தின் மிக முக்கியத்துவம் வாய்ந்த

நம்பிக்கை கொண்டோர்களுக்கு அழகிய கூலி!

காலத்தின் இமாம் ஹஸ்ரத் முனீர் அஹ்மத் அஸீம் (அலை) அவர்கள் கூறுகின்றார்கள்:-

ரமலானில் நீங்கள் அல்லாஹ்வே.. உங்களுக்கு வெகுமதியாகக் கிடைப்பதற்காக நோன்பு நோற்கின்றீர்கள். தற்போது நினைவில் வைக்கவேண்டியது: எவர் இறைவனின்