Showing posts with label அஹ்மதிய்யா. Show all posts
Showing posts with label அஹ்மதிய்யா. Show all posts

கலீஃபதுல்லாஹ் ஹஸ்ரத் முனீர் அஹ்மது அஸீம் (அய்) அவர்களது கனவு!

(நாள்: 16-06-2022 தஹஜ்ஜுத் தொழுகைக்கு
முன்பு)

என்னிடம் ஒரு பெரிய வெள்ளை லாரி இருப்பதாக நான் கனவு கண்டேன், அது உலர்ந்த இலைகள் கீழே விழுந்துக் கொண்டிருக்கும் ஒரு மரத்தின் கீழ் நிறுத்தி வைக்கப்பட்டது. அப்போது லாரியின் கேரியர் பகுதியில் இரண்டு நாய்களைப் பார்த்தேன், அதன் பிறகு உடனே அவற்றுக்குப் பதிலாக இரண்டு இளம் குதிரைகள் இருப்பதைக் கண்டேன். நான் சாலையை பார்த்தபோது வெறிச்சோடி இருப்பதைக் கண்டேன்.

அஹ்மதி சகோதரர்களின் கவனத்திற்கு!

கொரோனா என்னும் கொடிய உயிர் கொல்லி நோய் உலகம் முழுவதும் பரவி பல்லாயிரக்கணக்கான மக்களை கொன்று குவித்து வருகிறது.

இந்த நோயை கட்டுபடுத்துவது என்பது மனித சக்திக்கு அப்பாற்பட்டது என்று உலக வல்லரசு நாடுகளே கூறும் அளவுக்கு இந்த நோயின்

ஹஸ்ரத் மஸீஹ் (அலை) அவர்களின் ஸஹாபிகளின் அழகிய புரிதலுக்கும் தற்போதுள்ள அஹ்மதிகளின் புரிதலுக்கும் உள்ள வேறுபாடு!

ஹைருத்தீன் (ரழி) அவர்கள் கூறுகின்றார்கள்:

நான் எனது பணிவின் காரணமாக இதைக் கூறவில்லை. மாறாக நான் கூறுவது உண்மையாகும். நான் பாவியாக இருந்தேன். இப்போது நான் கூறும் இந்த விஷயம் உறுதியாக ஆம் உறுதியாக நான்

இன்றைய அஹ்மதிய்யா ஜமாஅத்தின் நிலையும் இறுதி நபிக்கொள்கையும்

முன் சென்ற முதலாவது மஸீஹ் அதாவது ஈஸா (அலை) அவர்களின் சமுதாயம் எவ்வாறு ரூஹுல் குத்தூஸினால் எழுப்பப்பட்ட இறையருளை நிராகரித்து, ஈஷா (அலை) அவர்களை தொடர்ந்து ஏற்பட்ட கிலாஃபத்தை தேர்வு