Showing posts with label கேள்வி. Show all posts
Showing posts with label கேள்வி. Show all posts

"இன்னி மஅக யா மஸ்ரூர்" என்ற இல்ஹாம் பற்றிய விளக்கம்!

முதலில் இந்த வஹீயை பற்றி பார்ப்போம். இந்த வஹீ ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்களுக்கு 1907 ம் ஆண்டு இறங்கிய தொடர்ச்சியான வஹீயில் மூன்றாவதாக இறங்கிய அரபு மொழிலனான வஹீயாகும்.

இதன் பொருள்: ”மகிழ்ச்சிக்குரியவரே

இஸ்லாமிய கடமைகள் பற்றிய புரிதல் - தொடர் -1

ஒரு சகோதரர் இஸ்லாத்தின் கடமைகள் யாவை? என்ற கேள்வியை கேட்டிருந்தார்; அதற்கு சில சகோதர்கள் பதிலும் கொடுத்திருந்தார்கள். இந்த கேள்விக்கு இன்ஷாஅல்லாஹ், மஸீஹ்(அலை) அவர்களின் ஆன்மிக

கேள்வி இஸ்லாமிய கடமைகள் யாவை? பதில் தொடர் -5

தொடர்ச்சியாக மஸீஹ் (அலை) அவர்கள் நமக்கு இது தொடர்பாக போதிப்பதை பார்ப்போம்:-

சகோதரர்களே! நான் எந்த புதிய மார்க்கத்தையும் புதிய போதனையையும் கொண்டு வரவில்லை. இன்னும் சொல்வதென்றால் நான் உங்களிடம்

இஸ்லாமிய கடமைகள் - கேள்வி தொடர் - 2

நபிமார்களின் வருகை தொடர்பான இறைவசனம் 3:82 பற்றி மஸீஹ் மவூது (அலை) அவர்கள் கூறும்போது :-

நபிமார்கள் தத்தமது காலத்தில் மரணித்து விட்டனர். இந்தக் கட்டளை ஒவ்வொரு நபியின் சமுதாயத்துக்கும் கூறப்படுகின்றது அதாவது அத்தூதர்

கேள்வி: இஸ்லாமிய கடமைகள் யாவை தொடர் -3

மேலும் மஸீஹ்(அலை) அவர்கள் கூறுவதை பாருங்கள் சகோதர்களே!

நான் ஜின்களையும், மனிதர்களையும் என்னை வணங்குவதற்காகவே படைத்துள்ளேன். (திருகுரான் 51:57)

மனித வாழ்வின் உண்மையான நோக்கம் இறைவனை அறிந்து அவனை வணங்கி அவனுக்காகவே வாழ்வதாகும் தனது

கேள்வி: இஸ்லாமிய கடமைகள் யாவை பதில்: தொடர் 6 (இறுதி தொடர்)

மேலும் வாக்களிக்கபட்ட மஸீஹ் (அலை) நம்மை பார்த்து எச்சரிக்கின்றார்கள் :-

"சூரா பாத்திஹா வில்" இறைவன் எது குறித்து துஆ செய்யும்படி கற்ப்பித்துள்ளானோ அதையே அவன் உங்களிடமிருந்து எதிர்ப்பார்க்கிறான். அந்த துஆ "நீ எங்களுக்கு நேரான

கேள்வி :இஸ்லாமிய கடமைகள் யாவை? தொடர் -4

வாக்களிக்கபட்ட மஸீஹ் (அலை) கூறுகின்றார்கள் :-

ஆன்மீக நெருப்பால் நம்முடைய கீழ்த்தரமான வாழ்க்கையை தீட்டு கொளுத்தி விட்டு நம்முடைய பொய் தெய்வங்களை எரித்துப் பொசுக்கிவிட்டு (ஆன்மீக அர்த்தத்தில்), உண்மையானதும்