விதியின் மீதான நம்பிக்கையும், ஒருவரது அல்லாஹ்வின் மீதான நம்பிக்கை வைத்தலும்

22 ஜூலை 2022|22 துல் ஹஜ் 1443 ஹி

உலகெங்கிலும் உள்ள தனது அனைத்து ஸஹாபாக்கள் (மற்றும் அனைத்து முஸ்லீம்களுக்கும்) ஸலாத்தினை தெரிவித்த பிறகு தஷ்ஹது, தவூத் மற்றும் சூரா அல் ஃபாத்திஹா ஓதியப் பிறகு ஹஸ்ரத் கலீஃபத்துல்லாஹ் (அய்தஹு) அவர்கள் "விதியின் மீதான நம்பிக்கையும், ஒருவரது அல்லாஹ்வின் மீதான நம்பிக்கை வைத்தலும்" என்ற தலைப்பில் ஜும்ஆ பேருரையை நிகழ்த்தினார்கள்.

எது நடந்தாலும், நடப்பதும், நடக்கப் போவதும் அவை அனைத்தும் எல்லாம் வல்ல அல்லாஹ்வின் ஞானத்தின் படியும்,