Showing posts with label அஹ்மதி. Show all posts
Showing posts with label அஹ்மதி. Show all posts

தப்லீக் பற்றி காலத்தின் இமாம் முஹையதீன் அல் கலீஃபதுல்லாஹ் முனீர் அஹ்மத் அஸீம் (அலை) அவர்கள்!

இன்றைய காலத்தில், முஸ்லிம்கள் என்ற முறையில் நம்மைப் பற்றி நாமே பெருமையாக உணர்கிறோம் என்ற உண்மை இருந்த போதிலும், இந்த மாபெரும் இழப்பை நிறுத்திட நாம் எந்த நடவடிக்கையும் மேற்கொள்வதில்லை. மறுபுறம், இந்த சூழ்நிலையில் இருந்து நாம் பாடம் கற்றுக்கொண்டால், நமது உண்மையான

கலீஃபதுல்லாஹ் ஹஸ்ரத் முனீர் அஹ்மது அஸீம் (அய்) அவர்களது கனவு!

(நாள்: 16-06-2022 தஹஜ்ஜுத் தொழுகைக்கு
முன்பு)

என்னிடம் ஒரு பெரிய வெள்ளை லாரி இருப்பதாக நான் கனவு கண்டேன், அது உலர்ந்த இலைகள் கீழே விழுந்துக் கொண்டிருக்கும் ஒரு மரத்தின் கீழ் நிறுத்தி வைக்கப்பட்டது. அப்போது லாரியின் கேரியர் பகுதியில் இரண்டு நாய்களைப் பார்த்தேன், அதன் பிறகு உடனே அவற்றுக்குப் பதிலாக இரண்டு இளம் குதிரைகள் இருப்பதைக் கண்டேன். நான் சாலையை பார்த்தபோது வெறிச்சோடி இருப்பதைக் கண்டேன்.

அஹ்மதி சகோதரர்களின் கவனத்திற்கு!

கொரோனா என்னும் கொடிய உயிர் கொல்லி நோய் உலகம் முழுவதும் பரவி பல்லாயிரக்கணக்கான மக்களை கொன்று குவித்து வருகிறது.

இந்த நோயை கட்டுபடுத்துவது என்பது மனித சக்திக்கு அப்பாற்பட்டது என்று உலக வல்லரசு நாடுகளே கூறும் அளவுக்கு இந்த நோயின்

பொய்யாக நபிவாதம் செய்பவர்கள் இறைவனால் பிடிக்கப்படுவார்கள்!

பொய்யாக இறைவஹீ வருவதாக 18 ஆண்டுகளுக்குமேல் நபிவாதம் செய்ய முடியுமா அஹ்மதி நண்பர்களே! 

மஸீஹ்(அலை) அவர்களின் கூற்றுக்களும் மிகத் தெளிவான திருக் குர்ஆன் அடிப்படையிலான வழிகாட்டுதல் இருந்தும், நீங்கள் ஏன்

இறைத் தூதரை எதிர்ப்பவர்கள் இறைவனை எதிர்ப்பவர்களாவர்!

அஹ்மதி மற்றும் முஸ்லிம் நண்பர்கள் புரிந்து கொள்ளுங்கள்!

"எவர் இறைவனால் அனுப்பப்பட்டவரை எதிர்க்கின்றாரோ அவர் அவரையல்ல. மாறாக, அவர் உண்மையில் இறைவனை எதிர்க்கின்றார். நினைவிற்கொள்ளுங்கள்! அல்லாஹ் தண்டனை வழங்குவதில் மெதுவாக செயல் பட்டாலும் எவர்கள்

கேள்வி இஸ்லாமிய கடமைகள் யாவை? பதில் தொடர் -5

தொடர்ச்சியாக மஸீஹ் (அலை) அவர்கள் நமக்கு இது தொடர்பாக போதிப்பதை பார்ப்போம்:-

சகோதரர்களே! நான் எந்த புதிய மார்க்கத்தையும் புதிய போதனையையும் கொண்டு வரவில்லை. இன்னும் சொல்வதென்றால் நான் உங்களிடம்

ஆலிம்களே! அஹ்மதி மௌலவிகளே! உங்களிடம்தான் கூறுகின்றார்கள்!

ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது (அலை) அவர்கள் ஆலிம்களை நோக்கி கூறுகின்றார்கள்:

"நான் என்னை எதிர்க்கின்ற உலமாக்களிடமும் அவர்களைச் சார்ந்தவர்களிடமும் கூறுவேன், ஏசுவதும், தர குறைவாக பேசுவதும் நல்ல