முஸ்லிம்களின் மனதில் ஆன்மீக ரீதியாக ரமலான் ஒரு புனிதமிக்க மாதமாக ஆழமாக பதிந்துள்ளது. மேலும் இம்மாதத்தில் அந்த ஏகஇறைவனுக்காக நோன்பின் கடமையையும் ஆற்றுகின்றனர். இதே மாதத்தில் தான் பெருமானார்(ஸல்) அவர்களுக்கு இறைவசனம் இறங்கியது. மேலும் புனித
இறைவன் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு தவ்ராத் வேதத்தை கொடுத்து அவர்களைப் பின்பற்றி வருவதற்கு கலீபாக்களை ஏற்படுத்தினான். அவர்களின் உம்மத்தில் தாவூது அலைஹிஸ்ஸலாம், சுலைமான் அலைஹிஸ்ஸலாம், இல்யாஸ்