சோதனையைக் கண்டுத் துவண்டு விடாதீர்கள் சகோதர்களே!

அல்லாஹ்வின் மஸீஹ் நமக்குக் கற்று கொடுத்ததை மறந்து விட்டோமோ?

உங்களின் ஒவ்வொரு காரியத்திலும் ஒவ்வொருக் "கஷ்ட நஷ்டங்களிலும் வேறு வழி முறைகளை நீங்கள் கடைப்பிடிப்பதற்கு முன்" உங்கள் (அறைக்) கதவை அடைத்து விட்டு, இறைவா! எங்களுக்கு வந்திருக்கும் இக்கஷ்டங்களை நீ உனது கருணையால் நீக்கியருள்வாயாக! என்று இறைவன்