சக முஸ்லிம்களின் உரிமைகளை நிறைவேற்றுதல்

12 ஆகஸ்ட் 2022 |13 முஹர்ரம் 1444

உலகெங்கிலும் உள்ள தனது அனைத்து ஸஹாபாக்கள் (மற்றும் அனைத்து முஸ்லீம்களுக்கும்) ஸலாத்தினை தெரிவித்த பிறகு தஷ்ஹது, தவூத் மற்றும் சூரா அல் ஃபாத்திஹா ஓதியப் பிறகு ஹஸ்ரத் கலீஃபத்துல்லாஹ் (அய்தஹு) அவர்கள் "சக முஸ்லிம்களின் உரிமைகளை நிறைவேற்றுதல்" என்ற தலைப்பில் தனது ஜும்ஆப் பேருரையை நிகழ்த்தினார்கள்.