முஸ்லிம்களின் மனதில் ஆன்மீக ரீதியாக ரமலான் ஒரு புனிதமிக்க மாதமாக ஆழமாக பதிந்துள்ளது. மேலும் இம்மாதத்தில் அந்த ஏகஇறைவனுக்காக நோன்பின் கடமையையும் ஆற்றுகின்றனர். இதே மாதத்தில் தான் பெருமானார்(ஸல்) அவர்களுக்கு இறைவசனம் இறங்கியது. மேலும் புனித
"இன்னி மஅக யா மஸ்ரூர்" என்ற இல்ஹாம் பற்றிய விளக்கம்!
முதலில் இந்த வஹீயை பற்றி பார்ப்போம். இந்த வஹீ ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்களுக்கு 1907 ம் ஆண்டு இறங்கிய தொடர்ச்சியான வஹீயில் மூன்றாவதாக இறங்கிய அரபு மொழிலனான வஹீயாகும்.
இதன் பொருள்: ”மகிழ்ச்சிக்குரியவரே
வாதம் செய்யாத வஹீயின் நிலை!
அவன் வானவர்களை "வணக்கத்திற்குரியவன் என்னைத் தவிர வேறு எவனும் இல்லை. எனவே எனக்கே அஞ்சுங்கள்" என எச்சரிப்பீராக என்ற வஹியுடன், அடியார்களுள் தான் விரும்பியோரிடம் தன் கட்டளை மூலம் இறக்குகிறான். (திருக்குர்ஆன் 16: 3 )
இந்த வசனத்திற்கு ஹஸ்ரத் முஸ்லிஹ்
கிலாஃபதுன் அலா மின் ஹாஜின் நுபுவ்வத் - விளக்கம்
"கிலாஃபத்ன் அலா மின் ஹாஜின் நுபுவ்வத்" என்று கூறி பெருமானார்(ஸல்) அவர்கள் அமைதி ஆகி விட்டார்கள்" என்பதற்கான உண்மை விளக்கம்:
இன்னும், இந்த முல்லாக்கள் கட்டவிழ்க்கும் மற்றுமொரு சுயவிளக்கம் என்னவென்றால்; இந்த நபிமொழிக்கு
உம்மதி நபி - விளக்கம்
ஹஸ்ரத் மஸீஹ்(அலை) அவர்கள் கூறுகின்றார்கள் :-
“இக்காலத்தில் நபி என்ற சொல்லினால் இறைவனின் கருத்து, ஒருவர் முழுமையான முறையில் இறைவனுடன் உரையாடும் சிறப்பைப் பெறுகிறார் என்பதும் அவர் மார்க்கத்தைப் புதுப்பிப்பதற்காக இறைவனால் நியமிக்கப்படுகிறார் என்பதுமாகும். அவர்
காத்தமுல் குலபா ஹஸ்ரத் மஸீஹ் அலை அவர்களின் அழகிய வழிகாட்டல்
ஹாத்தமுல் குலஃபா ஹஸ்ரத் மஸீஹ்(அலை) அவர்களின் அழகிய வழிகாட்டல்
“ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட அதே மாதிரியான கஷ்டங்கள் நமது ஜமாஅத்திற்கும் ஏற்பட்டுள்ளன. புதிதான, முதன்முதலான கஷ்டம் என்னவென்றால், ஒருவர் இந்த ஜமாஅத்தில் சேரும்போது
வஹீ மற்றும் இல்ஹாம் - வேறுபாடு
இஸ்லாமிய அறிஞர்கள் வஹீ மற்றும் இல்ஹாம் ஆகியவற்றிற்கு இடையே உள்ள வேறுபாட்டை கண்டறிய முயற்சித்துள்ளனர். ஒரு நபிக்கு வரும் இறைச்செய்தியை வஹீ என்றும் நபிமார்கள் அல்லாத மற்றவர்களுக்கு வரும் இறைச்செய்தியை இல்ஹாம் என்றும், அவர்கள் வேறுபடுத்தி இதற்கு
Subscribe to:
Posts (Atom)