இறை புறத்தின் உண்மையான தலைவர் (கலீபா)யார்?

“அல்லாஹ் உங்களுள் நம்பிக்கை கொண்டு நற்செயலாற்றுபவர்களை, அவர்களின் முன்னோர்களை கலீஃபாவாக (தலைவராக) ஆக்கியது போன்று இப்பூமியில் கலீஃபாவாக ஆக்குவதாகவும், அவன் அவர்களுக்காக விரும்பிய அவர்களின் மார்க்கத்தை அவர்களுக்கு உறுதிப் படுத்துவதாகவும், அவன், அவர்களுக்கு அவர்களது அச்சத்திற்குப் பிறகு, அதற்குப் பதிலாக அமைதியினை வழங்குவதாகவும் அவர்களிடம் வாக்குறுதி அளித்துள்ளான். அவர்கள் என்னை வணங்குவார்கள். எதனையும் எனக்கு இணையாக்க மாட்டார்கள். இதன்பின்னரும் நிராகரிப்பவர்கள் கட்டுப்படாதவர்களாவார்கள்.”(24: 56)

இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட இமாம் மற்றும் உண்மையான வழிகாட்டல் பகுதி -2

(02 ஜூன் 2023 ~12 துல்கஹ்தா - ஹிஜிரி 1444 )

உலகெங்கிலும் உள்ள தனது அனைத்து ஸஹாபாக்கள் மற்றும்‌ அனைத்து முஸ்லீம்களுக்கும் இஸ்லாத்தின் அமைதிக்கான வாழ்த்தாகிய ஸலாத்தினைத் தெரிவித்த பிறகு, கலீபத்துல்லாஹ் (அய்) அவர்கள் தஷஹ்ஹுத், தவூஸ் மற்றும் சூரா அல்-ஃபாத்திஹா ஆகியவற்றைப் ஓதிய பிறகு,

ஜமாஅத் உல் ஸஹீஹ் அல் இஸ்லாத்தின் நோக்கங்கள்- பாகம் 1

ஆட்சிமுறையில் புரட்சி என்பதே இந்த உலகில் ஜமாஅத்துல் ஸஹீஹ் அல் இஸ்லாத்தின் குறிக்கோளாகும். (‘எழுந்து புதிய உலகத்தை உருவாக்குவீராக’ என்பது இதன் அர்த்தங்களில் ஒன்றாகும்').

இன்று நாம் அல்லாஹ்(ஸுப்ஹா)வின் கட்டளைகளுக்கும், அவனது தூதர்(ஸல்) அவர்களின் வழிகாட்டுதலுக்கும் (மாற்றமான) எதிர்ப்புணர்வு கொண்டுள்ள

உம்மத்தின் பரிபூரண முன்னேற்றத்திற்கான செயல்முறையும் புரட்சியும்

ஜூம்ஆ குத்பா நாள் 10-09-21-02 - ஸஃபர்-1443

உலகெங்கிலும் உள்ள தனது அனைத்து ஸஹாபிகளுக்கும், அனைத்து முஸ்லீம்களுக்கும் தனது ஸலாத்தினை தெரிவித்தப் பிறகு ஹஸ்ரத் ஃகலீபத்துல்லாஹ்(அய்) அவர்கள் தஷ்ஹத் தஅவூது மற்றும் சூரா ஃபாத்திஹா ஓதியப் பின் “உம்மத்தின் பரிபூரண முன்னேற்றத்திற்கான செயல்முறையும் புரட்சியும்” என்ற  தலைப்பில் தனது ஜுமுஆப் பேருரையை வழங்கினார்கள்,

ஹஜ்ரத் முஹம்மது நபி(ஸல்) அவர்களின் நீடித்த மரபு

 பிஸ்மில்லா ஹிர் ரஹ்மான் நிர்ரஹீம்

நபித்துவத்தின் முத்திரை

இமாம் புஹாரி அவர்கள் பதிவு செய்துள்ள ஒரு ஹதீஸில், ஹஜ்ரத் அபூ ஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிப்பு செய்துள்ளார்கள். நமது எம்பெருமானார் ஹஸ்ரத் முஹம்மது நபி(ஸல்) கூறினார்கள்: “எனக்கு முன் சென்ற மற்ற நபிமார்களை ஒப்பிடுகையில், ஒரு மனிதன் ஒரு வீட்டை மிகவும் அழகாக வும் நேர்த்தியாகவும் கட்டினான், அதில் ஒரு மூலையில் ஒரு செங்கலின் இடத்தைத்

இறுதி காலங்களின் அடையாளங்களின் மீது (பாகம் 1)

 (24 செப்டம்பர் 2021~16 ஸஃபர் 1443 ஹிஜ்ரி)

உலகெங்கிலும் உள்ள தனது அனைத்து ஸஹாபாக்கள் (மற்றும் அனைத்துமுஸ்லிம்களுக்கும்) தனது ஸலாத்தை தெரிவித்தப் பின்னர் கலீஃபத்துல்லாஹ்(அய்) அவர்கள் தஷ்ஹது, தஅவூது மற்றும் சூரா ஃபாத்திஹா ஓதிய பிறகு “இறுதி காலங்களின் அடையாளங்களின் மீது என்ற தலைப்பில் தனது சொற்பொழிவை வழங்கினார்கள்..

فَهَلۡ يَنظُرُونَ إِلَّا ٱلسَّاعَةَ أَن تَأۡتِيَہُم بَغۡتَةً۬‌ۖ فَقَدۡ جَآءَ أَشۡرَاطُهَا‌ۚ فَأَنَّىٰ لَهُمۡ إِذَا جَآءَتۡہُمۡ ذِكۡرَٮٰهُمۡ ()

சக முஸ்லிம்களின் உரிமைகளை நிறைவேற்றுதல்

12 ஆகஸ்ட் 2022 |13 முஹர்ரம் 1444

உலகெங்கிலும் உள்ள தனது அனைத்து ஸஹாபாக்கள் (மற்றும் அனைத்து முஸ்லீம்களுக்கும்) ஸலாத்தினை தெரிவித்த பிறகு தஷ்ஹது, தவூத் மற்றும் சூரா அல் ஃபாத்திஹா ஓதியப் பிறகு ஹஸ்ரத் கலீஃபத்துல்லாஹ் (அய்தஹு) அவர்கள் "சக முஸ்லிம்களின் உரிமைகளை நிறைவேற்றுதல்" என்ற தலைப்பில் தனது ஜும்ஆப் பேருரையை நிகழ்த்தினார்கள்.