மேலும் வாக்களிக்கபட்ட மஸீஹ் (அலை) நம்மை பார்த்து எச்சரிக்கின்றார்கள் :-
"சூரா பாத்திஹா வில்" இறைவன் எது குறித்து துஆ செய்யும்படி கற்ப்பித்துள்ளானோ அதையே அவன் உங்களிடமிருந்து எதிர்ப்பார்க்கிறான். அந்த துஆ "நீ எங்களுக்கு நேரான
உண்மையில் இஸ்லாத்தின் வெற்றி மற்றும் அருள் என்பது கூட்டம் கூட்டமாக மக்கள் பையத் செய்வதோ அல்லது அனைத்து நாடுகளிலும் பள்ளி கட்டுவது மட்டுமா? அல்லது பல்வேறு நாடுகளின் பார்லிமென்டில் உரையாற்றுவதா!? எது மார்க்கத்தின் அருள்?