முஹையுத்தீன் அல் கலீஃபத்துல்லாஹ் ஹஸ்ரத் முனீர் அஹ்மத் அஸீம்(அலை) அவர்களின் தூதுச்செய்தி

இறை வெளிப்பாடுகள், அறிவுரைகள்
மற்றும் எச்சரிக்கைகள்:

எனது அன்பிற்கினிய சகோதர, சகோதரிகளே! குழந்தைகளே அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹூ

(சாந்தி, கருணை மற்றும் இறைவனின் அருள்கள் உங்கள் மீது நிலவட்டுமாக!)

யார் மார்க்க சீர்திருத்தவாதி!

வாக்களிக்கப்பட்ட ஹஸ்ரத் மஸீஹ்
(அலை) அவர்கள் கூறினார்கள்:

இந்நிலையில் உங்களுக்கு நான் கூறுவேன், உறுதியாகத் தெரிந்து கொள்ளுங்கள்! மார்க்க சம்பந்தமான காரியங்களைச் சீர்படுத்தி விருத்தி செய்வதற்காக ஒருவர் உங்களிடம் வந்துவிட்டார். ஆனால் நீங்கள் அவரை அடையாளம் கண்டு கொள்ளவில்லை. இதோ உங்கள்

காலத்தின் இமாமின் அறிவுரை!

எனது அன்பிற்குரிய ஸஹாபிகளே,
முஸ்லீம் பெருமக்களே, மற்றும் ஒட்டு மொத்த மனித சமுதாயமே மிகவும் பணிவுடனும், அமைதியுடனும் இஸ்லாத்தில் நுழையுங்கள். உங்கள் செயல்களால் இந்த அழகிய மார்க்கத்தின் மாண்பை இழக்கச் செய்து விடாதீர்கள். மேலும் உங்கள் செயல்களை உங்கள் உள்ளத்தின் இறையச்சத்துடன் செய்யுங்கள். இவ்வாறு இறையச்சம் எனும் தக்வாவுடன் செய்யும் போது

சாதாரண மனிதர்களுக்கு கிடைக்கும் இறை அருளின் நோக்கம்!

ஹஸ்ரத் முஹையுதீன்

அல் 
கலீஃபதுல்லாஹ் முனீர் அஹ்மத் அஸீம் (அலை) போதிக்கின்றார்கள். 

அல்லாஹ் தனதுத் தூதருடைய உண்மைத் தன்மையை நிரூபிப்பதற்காக, இறை வெளிப்பாட்டைத் தாராளமாக ஒரு சத்தியத்தைத் தேடுபவருக்கு கிடைக்கச் செய்கின்றான். அத்துடன், அவரை "பரிசுத்த ஆவியுடனும் பேச வைக்கின்றான்". இவ்வாறு பரிசுத்த ஆவியை அவர் அடைவதன் மூலம்,

அஹ்மதி சகோதரர்களின் கவனத்திற்கு!

கொரோனா என்னும் கொடிய உயிர் கொல்லி நோய் உலகம் முழுவதும் பரவி பல்லாயிரக்கணக்கான மக்களை கொன்று குவித்து வருகிறது.

இந்த நோயை கட்டுபடுத்துவது என்பது மனித சக்திக்கு அப்பாற்பட்டது என்று உலக வல்லரசு நாடுகளே கூறும் அளவுக்கு இந்த நோயின்

திருகுரானின் அடிப்படையில் நபி வாதம்!

சூரத்துல் ஃபாத்திஹா 6 மற்றும் 7 வது வசனங்களின் விளக்கவுரை:-

“இஹ்தினஸ்ஸிராத்தல் முஸ்தகீம்; ஸிராத்தல்லதீன அன்அம்த அலைஹிம்.” (நீ எங்களுக்கு நேர் வழியைக் காட்டுவாயாக! அந்த வழி நம்மை அல்லாஹ்வின் விருப்பத்திற்கு முற்றிலும் கீழ்படியும் இஸ்லாத்தின்

நபிமார்களின் வருகை இறுதி நாள் வரைத் தொடரும்!

ஆதமின் மக்களே! எனது வசனங்களை உங்களுக்கு ஓதிக் காட்டக்கூடிய தூதர்கள் உங்களிடமிருந்தே நிச்சயமாக உங்களிடம் வரும்போது, இறையச்சத்தை மேற்கொண்டு திருத்திக் கொள்வோருக்கு (வருங்காலத்தைப் பற்றிய) எவ்வித அச்சமும் ஏற்படாது; அவர்கள் (சென்ற காலத்தைப் பற்றிக்) கவலையடையவும்