வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்கள் கூறுகிறார்கள்:-
நீங்கள் (ஒரே நேரத்தில்) இரண்டு பொருட்கள் மீது அன்பு கொள்ள முடியாது. உங்களால் (ஒரே நேரத்தில்) செல்வத்தின் மீது அன்பு கொள்வதும், இறைவன் மீதும் அன்பு கொள்வது என்பது
ஒரு புதிய இறைத்தூதரின் வருகையானது, எதிரிகளிடையே போலியானதாெரு ஒற்றுமை நிலையை உருவாக்குகிறது. அவர்கள் சில காலத்திற்குத் தங்களிடையேயான சொந்த வேறுபாடுகளை மறந்து விட்டு, புதிதாக