கலீஃபத்துல்லாஹ்வின் அறிவிப்புகள்

எனது அன்பிற்குரிய ஸஹாபிகளுக்கும், உலகம் முழுவதிலும் உள்ள முஸ்லிம் உம்மத்திற்கும்,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ,

மிகுந்த கவலையுடனும் ஆழ்ந்த மனவேதனையுடனும், அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான அதிகரித்து வரும் பதற்றங்கள் மற்றும் மோதல்கள் காரணமாக வளைகுடா பிராந்தியத்தில் மோசமடைந்து வரும் நிலைமையை நான் உற்றுநோக்குகிறேன். சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், பஹ்ரைன், குவைத், ஜோர்டான் மற்றும் லெபனான் போன்ற வளைகுடா நாடுகள் முழுவதும் தாக்குதல்கள் பரவி வருவதாக வரும் செய்திகள் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்துகின்றன. ஒவ்வொரு குண்டுவெடிப்பும், ஒவ்வொரு ஆக்கிரமிப்பு

சீரத்துன் நபி சிறப்புச் சொற்பொழிவு - ஹஸ்ரத் கலீஃபதுல்லாஹ் முனீர் அஹ்மது அஸீம்(அலை)

நாள்: 22 செப்டம்பர் 2024
18 ரபீயுல் அல்லல், ஹிஜ்ரி 1446
பிஸ்மில்லா ஹிர் ரஹ்மானிர் ரஹீம்

இன்று ஹஜ்ரத் முஹம்மது முஸ்தஃபா (ஸல்) அவர்களின் சீரத்தை (அதாவது அன்னாரின் வாழ்வு, நற்குணம் மற்றும் நடைமுறைகளை) கொண்டாடுவதானது நமக்கு ஒரு மாபெரும் அருளாகும். நாம் நபியின் எந்த ஒரு ஆண்டு விழாவை (அல்லது பிறந்த நாளை) கொண்டாடுவதில்லை, மாறாக
முழுமை பொருந்திய மனிதராகிய ரஹ்மதுல்லில்-ஆலமீன் (அனைத்து உலகங்களுக்கும் அருட்கொடை), காத்தம்-அன்-நபிய்யீன் (அனைத்து நபிமார்களுக்கும் முத்திரை(ஸல்) அவர்களின் சீரத்தை (அதாவது வாழ்வு, நற்குணம் மற்றும் நடைமுறைகளை) மட்டுமே நாம் கொண்டாடுகிறோம்.

(இஸ்லாம் அல்லாத நடத்தைகளைப் பின்பற்றிச் செல்லும்) அரபுகளின் குளிர்காலமும், அநீதிக்கு எதிரான கிளர்ச்சியும்


24 மே 2024~ 15 துல் கஃதா 1445ஹி

உலகெங்கிலும் உள்ள தனது அனைத்து ஸஹாபாக்கள் மற்றும்‌ அனைத்து முஸ்லீம்களுக்கும் இஸ்லாத்தின் அமைதிக்கான வாழ்த்தாகிய ஸலாத்தினைத் தெரிவித்த பிறகு, கலீபத்துல்லாஹ்(அய்) அவர்கள் தஷஹ்ஹுத், தவூஸ் மற்றும் சூரா அல்-ஃபாத்திஹா ஆகியவற்றை ஓதிய பிறகு, அரபு நாடுகளின் துயரமும், அநீதிக்கு எதிரான கிளர்ச்சியும் என்ற தலைப்பில் தனது குத்பாவை வழங்கினார்கள்.

அரபு நாடுகளின் துயரமும், மேற்கு நாடுகளில் இஸ்லாத்தின் எழுச்சியும்

17 மே 2024~ துல் கஃதா, ஹிஜ்ரி 1445

அரபு வசந்தம்(அல்லது எழுச்சி) என்பது 2010 டிசம்பரில் துனிசியாவில் தெருவோர வியாபாரியான முஹம்மது பொய்ஸீஸி என்பவர் அனுமதி பெற்று (வியாபாரம் செய்யும் நடைமுறையை) அமல்படுத்துவதில் தோல்வியடைந்ததை அடுத்து, அவரது (தெருவோர) காய்கறிக் கடையை போலீஸார் கைப்பற்ற வந்தபோது தன்னைத்தானே தீ வைத்துக் கொண்டபோது அரபு உலகத்தை அலைக்கழித்த போராட்டங்கள் மற்றும் உள்நாட்டு அமைதியின்மை(யின் போராட்ட) அலைகளைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. மேலதிகமாக, அவர் ஒரு நகராட்சி அதிகாரி மற்றும் அவரது உதவியாளர்களால் துன்புறுத்தலையும் அவமானத்தையும் எதிர்கொண்டார்.

மேற்கத்தியமயமாகும் (இஸ்லாமிய) உம்மத்

11 நவம்பர் 2022 ~16 ரபிய்யுல் ஆஹிர் 1444ஹி

உலகெங்கிலும் உள்ள தனது ஸஹாபாக்கள் (மற்றும் அனைத்து முஸ்லீம்களுக்கும்) ஸலாத்தினைத் தெரிவித்த பிறகு ஹஸ்ரத் அமீருல் மூஃமினீன் முஹையுத்தீன் அல் கலீஃபத்துல்லாஹ் (அய்தஹு) அவர்கள் தஷ்ஹுது, தவ்வூத் மகற்றும் சூரா அல் ஃபாத்திஹாவை ஓதினார்கள். பிறகு 'மேற்கத்தியமயமாகும் உம்மத்' என்ற தலைப்பின் கீழ் தனது ஜும்ஆ உரையை வழங்கினார்கள்.

அல்லாஹ்வும் அவனால் தேர்ந்தெடுக்கப்பட்டவரும்


05 ஜூலை 2024~28 துல் ஹஜ் 1445ஹி

உலகெங்கிலும் உள்ள தனது அனைத்து ஸஹாபாக்கள் மற்றும்‌ அனைத்து முஸ்லீம்களுக்கும் இஸ்லாத்தின் அமைதிக்கான வாழ்த்தாகிய ஸலாத்தினைத் தெரிவித்த பிறகு, கலீபத்துல்லாஹ்(அய்) அவர்கள் தஷஹ்ஹுத், தவூஸ் மற்றும் சூரா அல்-ஃபாத்திஹா ஆகியவற்றை ஓதிய பிறகு, ‘அல்லாஹ்வும் அவனால் தேர்ந்தெடுக்கப்பட்டவரும்’ என்ற தலைப்பில் தனது குத்பாவை வழங்கினார்கள்.

அல்லாஹ்வின் கயிறு (பாகம் 2)


11 ஆகஸ்ட் 2023~23 முஹர்ரம் 1445ஹி

உலகெங்கிலும் உள்ள தனது அனைத்து ஸஹாபாக்கள் மற்றும்‌ அனைத்து முஸ்லீம்களுக்கும் இஸ்லாத்தின் அமைதிக்கான வாழ்த்தாகிய ஸலாத்தினைத் தெரிவித்த பிறகு, கலீபத்துல்லாஹ்(அய்) அவர்கள் தஷஹ்ஹுத், தவூஸ் மற்றும் சூரா அல்-ஃபாத்திஹா ஆகியவற்றை ஓதிய பிறகு, அல்லாஹ்வின் கயிறு பாகம்-2 என்ற தலைப்பில் தனது குத்பாவை வழங்கினார்கள்.