அல்லாஹ்வின் மஸீஹை ஏற்றுக்கொண்டதால் ஏற்பட்ட அருள்!

ஹஸ்ரத் முதல் கலீஃபத்துல் மஸீஹ் தொடர்பாக இவ்வாறு கூறப்பட்டுள்ளது. இதை நாம் பலமுறை கேட்டுள்ளோம். அவர்களிடம் ஒருவர் கேட்டார்.

ஹஸ்ரத் மவ்லவி சாஹிப் நீங்கள் முதலிலேயே சிறந்த சான்றோராகத் திகழ்ந்தீர்கள். நீங்கள் மிர்ஸா சாஹிபிடம்

ஹஸ்ரத் மஸீஹ் (அலை) அவர்களின் ஸஹாபிகளின் அழகிய புரிதலுக்கும் தற்போதுள்ள அஹ்மதிகளின் புரிதலுக்கும் உள்ள வேறுபாடு!

ஹைருத்தீன் (ரழி) அவர்கள் கூறுகின்றார்கள்:

நான் எனது பணிவின் காரணமாக இதைக் கூறவில்லை. மாறாக நான் கூறுவது உண்மையாகும். நான் பாவியாக இருந்தேன். இப்போது நான் கூறும் இந்த விஷயம் உறுதியாக ஆம் உறுதியாக நான்

அருளுக்குரிய ரமலான்!

காலத்தின் இமாம் ஹஸ்ரத் முனீர் அஹ்மத் அஸீம் (அலை) அவர்கள் கூறுகின்றார்கள்:

நம்பிக்கை கொண்டோர்களே ரமலான் புனிதமிக்க மாதமாகும். மேலும், இது எத்தகைய மாதம் என்றால் இம்மாதத்தில் தான் அல்லாஹ் சுபஹானஹுதாலா தனது படைப்பினமான மனித குலத்திற்கு

நேர்வழி பெறுபவர் யார்?

ஹஸ்ரத் முஹையூதீன் அல் கலீஃபத்துல்லாஹ் முனீர் அஹ்மத் அஸீம் (அலை) அவர்கள் கூறுகின்றார்கள்:-

அல்லாஹ்வின்‌ பிரதிநிதியாகிய நான் கூறியதை, அவர்‌ ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால்‌ என்னையும்‌ என்மீது நேர்மையான முறையில்‌ நம்பிக்கை

ஹஸ்ரத் முனீர் அஹ்மத் அஸீம் (அலை) அவர்களுக்கு 8 முறை இறங்கிய வஹீ

ஹஸ்ரத் முனீர் அஹ்மத் அஸீம் (அலை) அவர்களுக்கு 2010 ஆம் ஆண்டு ஜனவரி 20ம் தேதி மதியம் 12:05 மணிக்கு, கிட்டதட்ட 8 முறை இறங்கிய வஹீ

இப்போது உலகின் நிலை என்னவென்றால், அது இன்னும் அதிகமான பேரழிவுகளை சாட்சியாகக் காண்பிக்கும். இது இவர்கள் இறை கட்டளைகளுக்குக் கீழ்ப்படியாததற்காக

மனித குலத்திற்கு மீண்டும் மிகப்பெரிய எச்சரிக்கை!

காலத்தின் இமாம் ஹஸ்ரத் முஹையூதீன் அல் கலீஃபத்துல்லாஹ் முனீர் அஹ்மத் அஸீம் (அலை) அவர்கள் மீண்டும் மனித குலத்தை எச்சரிக்கின்றார்கள்:-

நான் ஃபஜ்ருத் தொழுகைக்குப் பிறகு,

எனக்கு தஹஜ்ஜுத் நேரத்தில் இறங்கிய இறைவெளிப்பாட்டைப் பற்றி நிறைய

நம்பிக்கை கொண்டோர்களுக்கு அழகிய கூலி!

காலத்தின் இமாம் ஹஸ்ரத் முனீர் அஹ்மத் அஸீம் (அலை) அவர்கள் கூறுகின்றார்கள்:-

ரமலானில் நீங்கள் அல்லாஹ்வே.. உங்களுக்கு வெகுமதியாகக் கிடைப்பதற்காக நோன்பு நோற்கின்றீர்கள். தற்போது நினைவில் வைக்கவேண்டியது: எவர் இறைவனின்