பொய்யாக நபிவாதம் செய்பவர்கள் இறைவனால் பிடிக்கப்படுவார்கள்!

பொய்யாக இறைவஹீ வருவதாக 18 ஆண்டுகளுக்குமேல் நபிவாதம் செய்ய முடியுமா அஹ்மதி நண்பர்களே! 

மஸீஹ்(அலை) அவர்களின் கூற்றுக்களும் மிகத் தெளிவான திருக் குர்ஆன் அடிப்படையிலான வழிகாட்டுதல் இருந்தும், நீங்கள் ஏன்

மறைவானவற்றின் ஞானம் நபி, மற்றும் ரஸுல்மார்கள் மூலமே கிடைக்கும்!

நபி ரசூல் நம்மிடையே தோன்றாமல் மறைவானவற்றின் ஞானம் எவ்வாறு கிடைக்கும்?

ஹஸ்ரத் மஸீஹ் மவூது(அலை) அவர்கள் போதிக்கின்றார்கள்:-

எங்களை நேரான பாதையில்

காலத்தின் இமாமின் எச்சரிக்கை!

15வது நூற்றாண்டின் முஜத்தித், இறைத்தூதர் ஹஸ்ரத் முஹையூதீன் அல்-கலீஃபத்துல்லாஹ் முனீர் அஹ்மத் அஸீம்(அலை) அவர்கள் எச்சரிக்கின்றார்கள்

உங்கள் அனைவரையும் எச்சரிக்கின்றேன்! நீங்கள் பாதுகாப்பாக இல்லை! எந்த ஒரு நாடும் இதிலிருந்து காப்பாற்ற பட

இறைத் தூதரை எதிர்ப்பவர்கள் இறைவனை எதிர்ப்பவர்களாவர்!

அஹ்மதி மற்றும் முஸ்லிம் நண்பர்கள் புரிந்து கொள்ளுங்கள்!

"எவர் இறைவனால் அனுப்பப்பட்டவரை எதிர்க்கின்றாரோ அவர் அவரையல்ல. மாறாக, அவர் உண்மையில் இறைவனை எதிர்க்கின்றார். நினைவிற்கொள்ளுங்கள்! அல்லாஹ் தண்டனை வழங்குவதில் மெதுவாக செயல் பட்டாலும் எவர்கள்

கலீஃபதுல்லாஹ், கலீபத்துல் மஸீஹ் - வேறுபாடு


கலீஃபா என்று வார்த்தையை வைத்து மக்களை குழப்பும் அஹ்மதி மௌலவிகளே! கலீஃபா என்றால் யார்?

இருள் சூழும் போது நம்மிடையே தோன்றுபவர் கலீஃபதுல்லாஹ்வா அல்லது கலீஃபதுல் ரஸுலா?

ஈஸப்னு மரியத்திற்கும் (வாக்களிக்கபட்ட

சென்ற நூற்றாண்டில் தோன்றிய மஸீஹ்(அலை) அவர்களின் அழகிய போதனை!

நீங்கள் பெரியவர்களாயிருந்தால் சிறியவர்களிடம் அன்பைக் காட்டவேண்டுமே ஒழிய அவர்களை ஏளனம் செய்யக்கூடாது. நீங்கள் அறிவாளிகாக இருந்தால் அறிவீனர்களுக்கு அறிவூட்ட வேண்டுமே ஒழிய அவர்களை அவமதிக்க கூடாது. நீங்கள் பணம் படைத்தவர்களாக

அல்லாஹ்வின் கலீஃபா!

இறைவன் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு தவ்ராத் வேதத்தை கொடுத்து அவர்களைப் பின்பற்றி வருவதற்கு கலீபாக்களை ஏற்படுத்தினான். அவர்களின் உம்மத்தில் தாவூது அலைஹிஸ்ஸலாம், சுலைமான் அலைஹிஸ்ஸலாம், இல்யாஸ்