இஸ்லாமிய கடமைகள் - கேள்வி தொடர் - 2

நபிமார்களின் வருகை தொடர்பான இறைவசனம் 3:82 பற்றி மஸீஹ் மவூது (அலை) அவர்கள் கூறும்போது :-

நபிமார்கள் தத்தமது காலத்தில் மரணித்து விட்டனர். இந்தக் கட்டளை ஒவ்வொரு நபியின் சமுதாயத்துக்கும் கூறப்படுகின்றது அதாவது அத்தூதர்

கேள்வி: இஸ்லாமிய கடமைகள் யாவை தொடர் -3

மேலும் மஸீஹ்(அலை) அவர்கள் கூறுவதை பாருங்கள் சகோதர்களே!

நான் ஜின்களையும், மனிதர்களையும் என்னை வணங்குவதற்காகவே படைத்துள்ளேன். (திருகுரான் 51:57)

மனித வாழ்வின் உண்மையான நோக்கம் இறைவனை அறிந்து அவனை வணங்கி அவனுக்காகவே வாழ்வதாகும் தனது

ஆலிம்களே! அஹ்மதி மௌலவிகளே! உங்களிடம்தான் கூறுகின்றார்கள்!

ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது (அலை) அவர்கள் ஆலிம்களை நோக்கி கூறுகின்றார்கள்:

"நான் என்னை எதிர்க்கின்ற உலமாக்களிடமும் அவர்களைச் சார்ந்தவர்களிடமும் கூறுவேன், ஏசுவதும், தர குறைவாக பேசுவதும் நல்ல

ஹஸ்ரத் முனீர் அஹ்மத் அஸீம் (அலை) அவர்களுக்கு இறங்கிய வஹீ!

ஹஸ்ரத் முனீர் அஹ்மத் அஸீம் (அலை) அவர்களுக்கு இறங்கிய இறை வெளிப்பாடு

நாள் 08.02.2020 நேரம் மாலை 5:10

என்னுடன், எனது பக்கத்தில் இறுதிவரை பயணிக்கும் எனது உண்மையான அடியார்களே! நான் கூறுவதை கவனமாக

இறைவன் மீது உண்மையான அன்பு!

வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்கள் கூறுகிறார்கள்:-

நீங்கள் (ஒரே நேரத்தில்) இரண்டு பொருட்கள் மீது அன்பு கொள்ள முடியாது. உங்களால் (ஒரே நேரத்தில்) செல்வத்தின் மீது அன்பு கொள்வதும், இறைவன் மீதும் அன்பு கொள்வது என்பது

இறைத்தூதர்களுக்கெதிராக பிரிவினர்களின் போலியான ஒற்றுமை

இறைத்தூதர்களுக்கெதிராக பிரிவினர்களின் போலியான ஒற்றுமை:

ஒரு புதிய இறைத்தூதரின் வருகையானது, எதிரிகளிடையே போலியானதாெரு ஒற்றுமை நிலையை உருவாக்குகிறது. அவர்கள் சில காலத்திற்குத் தங்களிடையேயான சொந்த வேறுபாடுகளை மறந்து விட்டு, புதிதாக

கேள்வி: இஸ்லாமிய கடமைகள் யாவை பதில்: தொடர் 6 (இறுதி தொடர்)

மேலும் வாக்களிக்கபட்ட மஸீஹ் (அலை) நம்மை பார்த்து எச்சரிக்கின்றார்கள் :-

"சூரா பாத்திஹா வில்" இறைவன் எது குறித்து துஆ செய்யும்படி கற்ப்பித்துள்ளானோ அதையே அவன் உங்களிடமிருந்து எதிர்ப்பார்க்கிறான். அந்த துஆ "நீ எங்களுக்கு நேரான