கொரோனா வைரஸ் பற்றி அன்னாருக்கு வெளிப்பட்ட வஹீ!
Bismillah hir rahman nir raheem
After Tahajjud prayers Saturday 20 July 2019 17 Dhul-Qaddah 1440 AH
Fatawakkal ‘alallaah. Innaka ‘alal-Haqqil mubeen. Innaka laa tusmi-
‘ul-mawtaa wa laa tusmi-us-summaddu-‘aaa-‘a izaa wallaw mudbireen. Wa
maaa anta bihaadil-‘umyi an-zalaalatihim. ‘In tusmi-u ‘illaa may-yu’-minu bi-
Aayaatinaa fahum Muslimuun. Wa izaa waqa-‘al-Qawlu ‘alayhim ‘akhrajnaa
lahum Daaabbatam-minal-‘arzi tu-kallimuhum ‘annannaasa kaanuu bi-
‘Aayaatinaa laa yuuqinuun.
தஹஜ்ஜுத் தொழுகைக்கு பிறகு அரபி மற்றும் கிரியோல் மொழியிலும் இறங்கிய வெளிப்பாடு மற்றும் பொருள்:- நீங்கள் அல்லாஹுவிடத்தில் நம்பிக்கை வையுங்கள் நீங்கள் உண்மையாகவே உண்மையின் மீது இருகிண்றீர்கள். உங்களால் இறந்தவர்களை செவியேற்க செய்ய முடியாது. மேலும் முதுகுக்குப் பின்னால் திரும்பிய அத்தகைய செவிடர்களை உம்மால் கேட்கும்படி செய்ய இயலாது. இன்னும் குருடர்களை உம்மால் அவர்களின் தவறுகளில் இருந்து நேர்வழியில் செலுத்த முடியாது. ஆனால் எவர்கள் உம்முடைய அடையாளங்கள் மீது நம்பிக்கை கொள்கிறார்களோ உம்முடன் தங்களை முஸ்லிம்களாக அர்ப்பணித்து இருக்கின்றார்களோ அவர்களையே உம்மால் சீர்திருத்த முடியும். மேலும், அவர்களின் (நிராகரிப்பாளர்கள்) மீது அவர்களின் வாக்கு நெருங்கும் போது பூமியில் இருந்து ஒரு பிராணியை நாம் வெளிப்படுத்துவோம் மக்கள் நம் அடையாளங்களில் நம்பிக்கை கொள்ளாததே அதற்குக் காரணம்.
ஆதாரம் காண்க :-
http://jamaat-ul-sahih-al-islam.com/jusai2019/rev_hmaa_20jul19.pdf
இந்த நூற்றாண்டின் மாபெரும் எச்சரிக்கை செய்யும் வஹீ இதன் உண்மைத்தன்மையை நாம் வாழும் இந்த காலத்தில் ஒவ்வொரு மனிதனும் அவன் அரசனானாலும் சரி ஆண்டியானானாலும் சரி உணர முடிகின்றது. இந்த பூமி இதுவரை கண்டிராத மாபெரும் இறை அடையாளத்தை பார்த்த பிறகும் நம்மிடையே இறைவனின் இந்த நூற்றாண்டின் தூது செய்தி மீது நம்பிக்கை கொள்ளாமல் இருப்பது நிச்சயம் ஆச்சரியத்திற்குரியது.!